சமரசம்
ஆப்பிளுக்கு
அடம்பிடித்த பிள்ளைக்கு
தக்காளியைக் காட்டி
சமரசம் செய்தார்
அப்பா!
இரண்டின் நிறமும்
சிவப்பு
கூடவே
வறுமையின் நிறமும்
...!
No comments:
Post a Comment