Saturday, 23 April 2011


சமரசம்

ஆப்பிளுக்கு
அடம்பிடித்த பிள்ளைக்கு
தக்காளியைக் காட்டி
சமரசம் செய்தார் அப்பா!

இரண்டின் நிறமும்
சிவப்பு
கூடவே
வறுமையின் நிறமும்...

No comments:

Post a Comment