Monday, 7 March 2011

இறைவன்

இறைவா
ஈன்றவள் அன்னை
அடை.யாளம் தெரிகிறது
 அன்பே
என்றென்னை அணைத்தார்
அப்பா
முகம் பார்க்க முடிகிறது
 இருவரும் இணைந்து
இறைவா என்றழைக்க
அங்கும் இங்கும்
எங்குமாய்
என் பார்வை விசாலமாய்...
செவிகள் கூர்மையாய்...


உனக்கு
உருவமில்லையா
அதனால் தான்
நீ
ஆவியானவராய்...
ஆதியந்தமற்றவராய்...

ஏகத்துவமானவராய்...
தூணிலும் துரும்பிலுமாய்...

இறைவா
இப்போது
நீ
என் இதயத்திலும்....
 
!

4 comments:

  1. எங்கள் கமல் அங்கிளின் இந்த புதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். - சுபாஷ் & நிஜி, சென்னை

    ReplyDelete
  2. கணினித் திரையில் உலகின் கரையில் உங்கள் எழுத்துக்கள் புதிய அலைகளை எழுப்பட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  3. உனக்கு
    உருவமில்லையா
    அதனால் தான்
    நீ
    ஆவியானவராய்...
    ஆதியந்தமற்றவராய்...
    ஏகத்துவமானவராய்...
    தூணிலும் துரும்பிலுமாய்...

    இறைவா
    இப்போது
    நீ
    என் இதயத்திலும்.... nice

    ReplyDelete

  4. உனக்கு
    உருவமில்லையா
    அதனால் தான்
    நீ
    ஆவியானவராய்...
    ஆதியந்தமற்றவராய்...
    ஏகத்துவமானவராய்...
    தூணிலும் துரும்பிலுமாய்...

    இறைவா
    இப்போது
    நீ
    என் இதயத்திலும்.... nice

    ReplyDelete