இறைவா
ஈன்றவள் அன்னை
அடை.யாளம் தெரிகிறது
அன்பே
என்றென்னை அணைத்தார்
அப்பா
முகம் பார்க்க முடிகிறது
இருவரும் இணைந்து
இறைவா என்றழைக்க
அங்கும் இங்கும்
எங்குமாய்
என் பார்வை விசாலமாய்...
செவிகள் கூர்மையாய்...
ஓ
உனக்கு
உருவமில்லையா
அதனால் தான்
நீ
ஆவியானவராய்...
ஆதியந்தமற்றவராய்...
ஏகத்துவமானவராய்...
தூணிலும் துரும்பிலுமாய்...
இறைவா
இப்போது
நீ
என் இதயத்திலும்.... !
ஈன்றவள் அன்னை
அடை.யாளம் தெரிகிறது
அன்பே
என்றென்னை அணைத்தார்
அப்பா
முகம் பார்க்க முடிகிறது
இருவரும் இணைந்து
இறைவா என்றழைக்க
அங்கும் இங்கும்
எங்குமாய்
என் பார்வை விசாலமாய்...
செவிகள் கூர்மையாய்...
ஓ
உனக்கு
உருவமில்லையா
அதனால் தான்
நீ
ஆவியானவராய்...
ஆதியந்தமற்றவராய்...
ஏகத்துவமானவராய்...
தூணிலும் துரும்பிலுமாய்...
இறைவா
இப்போது
நீ
என் இதயத்திலும்.... !
எங்கள் கமல் அங்கிளின் இந்த புதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். - சுபாஷ் & நிஜி, சென்னை
ReplyDeleteகணினித் திரையில் உலகின் கரையில் உங்கள் எழுத்துக்கள் புதிய அலைகளை எழுப்பட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஓ
ReplyDeleteஉனக்கு
உருவமில்லையா
அதனால் தான்
நீ
ஆவியானவராய்...
ஆதியந்தமற்றவராய்...
ஏகத்துவமானவராய்...
தூணிலும் துரும்பிலுமாய்...
இறைவா
இப்போது
நீ
என் இதயத்திலும்.... nice
ஓ
ReplyDeleteஉனக்கு
உருவமில்லையா
அதனால் தான்
நீ
ஆவியானவராய்...
ஆதியந்தமற்றவராய்...
ஏகத்துவமானவராய்...
தூணிலும் துரும்பிலுமாய்...
இறைவா
இப்போது
நீ
என் இதயத்திலும்.... nice